sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

/

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்


ADDED : ஜூலை 16, 2024 05:37 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : அரசு உதவி பெறும் தொடக்கபள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் காலை உணவு விரிவாக்க திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் பள்ளியில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துவக்கி வைத்தார்.

ஊராட்சி ஒன்றியத் தலைவர் முகமதுமுக்தார் உட்பட பலர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து காரங்காடு, எட்டுகுடி, அரியப்புவயல், தொண்டி, ஓரியூர், ஆண்டாவூரணி, கெங்கைவிலாசம், நெடுமரம், குருமிலான்குடி, நகரிகாத்தான், ஓரிக்கோட்டை, பிராந்தன்வயல் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கபள்ளிகளில் திட்டம் துவங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us