sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உழவர்சந்தை அருகே குவியும் குப்பை: அகற்ற வலியுறுத்தல்

/

உழவர்சந்தை அருகே குவியும் குப்பை: அகற்ற வலியுறுத்தல்

உழவர்சந்தை அருகே குவியும் குப்பை: அகற்ற வலியுறுத்தல்

உழவர்சந்தை அருகே குவியும் குப்பை: அகற்ற வலியுறுத்தல்


ADDED : மே 25, 2024 05:49 AM

Google News

ADDED : மே 25, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள உழவர்சந்தை சுற்றுச்சுவர் அருகே குப்பை குவிந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உழவர்சந்தை அமைந்துள்ளது. இங்கு காய்கறிகள் விற்பனையுடன் தற்போது பூக்கள் விற்பனை நடக்கிறது. தினமும் அழுகிய காய்கறி, காய்ந்த பூக்களை குப்பை தொட்டி இல்லாததால் உழவர்சந்தை சுற்றுச்சுவர் அருகே ரோட்டோரத்தில் கொட்டுகின்றனர்.

இவற்றை தினசரி அகற்றாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே உழவர் சந்தை ரோட்டில் குப்பையை தினசரி அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us