sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வலையில் சிக்கிய ஆமைக்கு மறுவாழ்வு அளித்த மீனவர்கள்

/

வலையில் சிக்கிய ஆமைக்கு மறுவாழ்வு அளித்த மீனவர்கள்

வலையில் சிக்கிய ஆமைக்கு மறுவாழ்வு அளித்த மீனவர்கள்

வலையில் சிக்கிய ஆமைக்கு மறுவாழ்வு அளித்த மீனவர்கள்


ADDED : பிப் 24, 2025 02:46 AM

Google News

ADDED : பிப் 24, 2025 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடபட்டது.

தொண்டி அருகே முள்ளிமுனையை சேர்ந்த மீனவர்கள் ஹனிபா, பால்கனி, மணி ஆகியோர் நேற்று அதிகாலை நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்களின் வலையில் 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை சிக்கியது. இது குறித்து மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் அறிவுரைப்படி ஆமையை மீண்டும் கடலில் விட்டனர்.

மீனவர்கள் கூறுகையில் ' தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கம். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவற்றை பிடிக்க கூடாது என்பதால் உயிருடன் மீட்டு கடலில் விட்டோம். சிக்கியது சித்தாமை வகையை சேர்ந்தது. அதனால் வலை சேதமடைந்தது 'என்றனர்.






      Dinamalar
      Follow us