ADDED : ஏப் 07, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : ராமநாதபுரம் லோக்சபா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து திருவாடானை பஸ்ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் ஏணி சின்னத்தில் வாக்களிக்க போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
தேர்தல் விதிமுறை மீறி ஒட்டப்பட்டிருந்ததால் பறக்கும் படை அலுவலர் முருகன் புகாரில் திருவாடானை போலீசார் வேட்பாளர் நவாஸ்கனி மீது வழக்குப் பதிந்தனர்.

