sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கரை ஒதுங்கிய டால்பின்

/

கரை ஒதுங்கிய டால்பின்

கரை ஒதுங்கிய டால்பின்

கரை ஒதுங்கிய டால்பின்


ADDED : மார் 30, 2024 12:48 AM

Google News

ADDED : மார் 30, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிநோக்கம்,:ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு 4 அடி நீளமுள்ள 70 கிலோ அரியவகை பாட்டில் மூக்கு டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.

அப்பகுதி மீனவர்கள் தகவலின் பேரில் கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் கனகராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இறந்த டால்பினை மீட்டனர். ஏர்வாடி கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில் 2 நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் கடலில் ஏற்பட்ட தட்பவெப்ப சீதோஷ்ண நிலையால் இறந்திருக்கலாம் என்றனர். உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட டால்பினை வாலிநோக்கம் கடற்கரை அருகே வனத்துறையினர் புதைத்தனர்.






      Dinamalar
      Follow us