sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

எதிர் தீ வைத்து தீ தடுப்பு கோடு அமைக்கும் வனத்துறையினர்

/

எதிர் தீ வைத்து தீ தடுப்பு கோடு அமைக்கும் வனத்துறையினர்

எதிர் தீ வைத்து தீ தடுப்பு கோடு அமைக்கும் வனத்துறையினர்

எதிர் தீ வைத்து தீ தடுப்பு கோடு அமைக்கும் வனத்துறையினர்


ADDED : பிப் 23, 2024 11:36 PM

Google News

ADDED : பிப் 23, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் எதிர் தீ வைத்து, தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பந்தலுார் அருகே, பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, பகுதிகளில் கோடை காலத்தில் வனங்களில் தீ ஏற்படுவதை தடுக்கும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில், ஏலமன்னா வனக்காவல் பகுதிக்கு உட்பட்ட, மழவன்சேரம்பாடி சுற்றுப்புற வனப்பகுதிகளில், வனச்சரகர் ரவி தலைமையில், வனவர் பெலிக்ஸ், வனக்காப்பாளர் கோபு தலைமையிலான வனக்குழுவினர் மூலம் எதிர் தீ வைக்கப்பட்டு, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனத்துறையினர் கூறுகையில், 'இதன் மூலம் கோடையில் பரவும் வனத்தீயை கட்டுப்படுத்த முடியும்; வனத்தீயை கட்டுப்படுத்துவதில் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us