sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கால்வாய் அமைக்க தோண்டிய குழியை சீரமைக்காததால் சிக்கல்

/

கால்வாய் அமைக்க தோண்டிய குழியை சீரமைக்காததால் சிக்கல்

கால்வாய் அமைக்க தோண்டிய குழியை சீரமைக்காததால் சிக்கல்

கால்வாய் அமைக்க தோண்டிய குழியை சீரமைக்காததால் சிக்கல்


ADDED : ஏப் 02, 2025 10:08 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் நகராட்சி, உமரி காட்டேஜ் பகுதியில், கழிவு நீர் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழி, ஒரு மாதமாகியும் மூடப்படாமல் உள்ளது.

குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 12வது வார்டு உமரி காட்டேஜ் மற்றும் 'ஆப்பிள் பி' செல்லும் முக்கிய சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கழிவு நீர் கால்வாய் சீரமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால், பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளன.

இவ்வழியாக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. பதிக்கப்பட்ட 'இன்டர்லாக்' கற்கள் வீணடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

மக்கள் கூறுகையில்,'நகராட்சி துணை தலைவராக உள்ள இந்த வார்டு கவுன்சிலர், கழிவுநீர் கால்வாய் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரத்தில் இவ்வழியாக வருபவர்கள், குழியில் விழுந்து, காயம் ஏற்படும் அபாயம் உள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us