sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு

/

 தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு

 தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு

 தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : டிச 19, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

கல்லூரி முதல்வர் பிராங்கிளின் ஜோஸ் தலைமை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரபாவதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேசிய நுகர்வோர் தினத்தின் முக்கியத்துவம், நுகர்வோரின் கடமைகள், குறைகள் இருப்பின், முறையிடுவதன் அவசியம், காலாவதியான உணவு பொருட் களை தவிர்ப்பது குறித்து, மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இதில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் நந்தகுமார், குன்னுார் மக்கள் பாதுகாப்பு சங்க நிர்வாகி மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்று தேசிய நுகர்வோர் தினம் குறித்து பேசினர்.

கல்லுாரி முதல்வர் முனைவர் ஜெயந்தி சதீஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை, ஊட்டி அரசு கலைக் கல்லுாரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us