/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது
/
மாணவியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது
ADDED : ஜன 24, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே கிராம பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்,45. இவருக்கு திருமணமாகி உள்ளது.
இவர் குன்னுார் அருகே, 17 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
புகாரின் பேரில், குன்னுார் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி 'போக்கோ' சட்டத்தின் கீழ் சசிகுமாரை கைது செய்தனர்.

