sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி ;கோத்தகிரியில் வனத்துறை விசாரணை

/

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி ;கோத்தகிரியில் வனத்துறை விசாரணை

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி ;கோத்தகிரியில் வனத்துறை விசாரணை

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி ;கோத்தகிரியில் வனத்துறை விசாரணை


ADDED : ஜூலை 14, 2025 08:48 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 08:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி அருகே சுருக்கு கம்பியில் சிக்கி, சிறுத்தை பலியானது தொடர்பாக, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோத்தகிரி தாலுகா நெடுகுளா கிராமம், பேரகணி காவல் பகுதிக்கு உட்பட்ட, நாரகிரி பகுதியை சேர்ந்த, தங்கராஜ்,62, என்பவருக்கு சொந்தமான பட்டா விவசாய நிலத்தில் நான்கு வயதுடைய பெண் சிறுத்தை வேலி சுருக்கு கம்பியில் சிக்கி பலியாகி உள்ளது.

கட்டபெட்டு ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில், வனவர்கள் பிரகாஷ், வினோத்குமார், வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், வினோத் மற்றும் காமராஜ் ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவுப்படி, முதுமலை புலிகள் காப்பக மருத்துவர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்த பின், அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.

வனத்துறையினர், வழக்கு பதிவு செய்து, இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us