sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாரபட்சம்

/

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாரபட்சம்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாரபட்சம்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாரபட்சம்


ADDED : டிச 20, 2024 10:33 PM

Google News

ADDED : டிச 20, 2024 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் அருகே மேலுார் ஊராட்சியில் உள்ள துாதுார்மட்டம் பகுதியில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஏழை, எளிய மக்கள் பயன் பெரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணி, கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சூப்ரவைசர் உட்பட பிற பணிகளை வழங்கி உள்ளார். ஏழை, எளிய மகளிரை பணிக்கு வரவிடாமல் தடுத்துள்ளார். இதனை தட்டி கேட்ட மகளிருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அப்பகுதி மக்கள் கூறுகையில்,'அரசால் செயல்படுத்தப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல், அனைத்து தரப்பு மகளிருக்கும் பணி வழங்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us