sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பஞ்சராகி நின்ற அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு

/

பஞ்சராகி நின்ற அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு

பஞ்சராகி நின்ற அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு

பஞ்சராகி நின்ற அரசு பஸ் போக்குவரத்து பாதிப்பு


ADDED : பிப் 20, 2024 06:17 AM

Google News

ADDED : பிப் 20, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், அரசு பஸ் பஞ்சராகி நின்றதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலுார் ஓவேலி ஆரூட்டுபாறையில் இருந்து, கூடலுார் நோக்கி வந்த அரசு பஸ், காலை, 10:45 மணிக்கு விநாயகர் கோவில் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், பின் டயர் பஞ்சராகி நின்றது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி மற்றும் ஓவேலி பகுதிகளில் இருந்து கூடலுார், கர்நாடகா செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன.

ஊழியர்கள், மாற்று டயரை, இறக்கி பஞ்சரான டயரை மாற்ற முடிவு செய்தனர். ஆனால், அதற்கான உபகரணங்கள் அவர்களிடம் இல்லை. அப்பகுதியில், நிறுத்தப்பட்ட கர்நாடகா பஸ் ஊழியர்கள் உபகரணங்களை, வழங்கி பஞ்சரான டயரை மாற்றுவதற்கு உதவி செய்தனர். தொடர்ந்து, பஸ் இயக்கப்பட்டு, 11:45 மணிக்கு போக்குவரத்து சீரானது.

பயணிகள் கூறுகையில், 'கூடலுாரில் இயக்கப்படும் பழைய பஸ்கள் அடிக்கடி பஞ்சராகி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us