sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காலையில் காட்டெருமைகள் உலா; மக்கள் நடந்து செல்ல அச்சம்

/

காலையில் காட்டெருமைகள் உலா; மக்கள் நடந்து செல்ல அச்சம்

காலையில் காட்டெருமைகள் உலா; மக்கள் நடந்து செல்ல அச்சம்

காலையில் காட்டெருமைகள் உலா; மக்கள் நடந்து செல்ல அச்சம்


ADDED : பிப் 14, 2024 09:43 PM

Google News

ADDED : பிப் 14, 2024 09:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: அருவங்காடு ஜெகதளா சாலையில் காலை நேரத்தில் செல்லும் காட்டெருமைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அருவங்காடு பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரத்தில், அருவங்காடு தொழிற்சாலை குடியிருப்பு வழியாக ஜெகதளா சாலை, விநாயகர் கோவில், கலைமகள் தெரு வழியாக உதயம்நகரில் உலா வருகின்றன.

நேற்று காலை காட்டெருமைகள் அணிவகுத்து அருவங்காடு சென்றது. போக்குவரத்து நெரிசலால், காட்டெருமைகளால் செல்ல முடியவில்லை.

பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் அவ்வழியாக நடந்து செல்ல அச்சமடைந்தனர்.

மக்கள் கூறுகையில், 'காலை நேரத்தில் உலா வரும் காட்டெருமைகளை கட்டபெட்டு வனத்துறையினர் கண்காணித்து, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us