sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காரமடையில் தீப்பந்தசேவை திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

காரமடையில் தீப்பந்தசேவை திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரமடையில் தீப்பந்தசேவை திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரமடையில் தீப்பந்தசேவை திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : பிப் 25, 2024 10:47 PM

Google News

ADDED : பிப் 25, 2024 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த பந்த சேவையில், ஏராளமான பக்தர்கள், தீப்பந்தங்களை எடுத்து வந்து, அரங்கநாத பெருமாளுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று தண்ணீர் மற்றும் தீப்பந்த சேவை நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், வடகேரளத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குழுவாக, பக்தர்கள், தீப்பந்தங்களை எடுத்து வந்து, 4 ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஆடிக் கொண்டு, கோவிலுக்கு சென்று அரங்கநாத பெருமாளுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இன்று இரவு, (26ம் தேதி) தெப்போற்சவமும், 27ல் சந்தான சேவையும், 28ம் தேதி விழா நிறைவும் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us