sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆடி அமாவாசை விஷ்ணு கோவிலில் நிகழ்ச்சி

/

ஆடி அமாவாசை விஷ்ணு கோவிலில் நிகழ்ச்சி

ஆடி அமாவாசை விஷ்ணு கோவிலில் நிகழ்ச்சி

ஆடி அமாவாசை விஷ்ணு கோவிலில் நிகழ்ச்சி


ADDED : ஜூலை 22, 2025 09:31 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 09:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளன்று மறைந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நாளை ஆடி அமாவாசை என்பதால், காலை, 5:30 மணி முதல், கோவிலை ஒட்டிய ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜையும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டுமென கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us