sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஏரியில் புதிய படகுகள் :சுற்றுலா பயணிகள் ஆர்வம்

/

ஏரியில் புதிய படகுகள் :சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஏரியில் புதிய படகுகள் :சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஏரியில் புதிய படகுகள் :சுற்றுலா பயணிகள் ஆர்வம்


ADDED : ஏப் 15, 2024 09:25 PM

Google News

ADDED : ஏப் 15, 2024 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டியில் படகு இல்லத்தில் உள்ள புதிய படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஊட்டியில் கடந்த நான்கு நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இங்கு வெயிலின் தாக்கம் குறைவு என்பதால், கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் சில நாட்கள் தங்கி செல்கின்றனர்.

இவர்கள், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டாவுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்ய தவறுவதில்லை.

தற்போது, படகு இல்லத்தில் பல புதிய படகுகள் சவாரியில் உள்ளதால், அதில் செல்ல, சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us