sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனப்பகுதியில் சிறிது நேரம் சண்டை: சமாதானமடைந்த யானைகள்

/

வனப்பகுதியில் சிறிது நேரம் சண்டை: சமாதானமடைந்த யானைகள்

வனப்பகுதியில் சிறிது நேரம் சண்டை: சமாதானமடைந்த யானைகள்

வனப்பகுதியில் சிறிது நேரம் சண்டை: சமாதானமடைந்த யானைகள்


ADDED : ஏப் 04, 2024 11:49 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் அருகே சேரங்கோடு சின்கோனா வயல் பகுதியில் யானைகள் முகாமிட்டு உள்ளது. அதில், இரண்டு ஆண் யானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொண்டது. ஒரு ஆண் யானையை மற்றொரு ஆண் யானை, துரத்தி சென்றது. பின்னர் மீண்டும் சண்டையிட்டு கொண்டன.

பிளீரலுடன் சண்டையிட்ட யானைகள் சிறிது நேரம் முடிந்ததும், சமாதானம் அடைந்து அங்கிருந்து, வேறு பகுதிக்கு சென்றன.

அங்கே மேய்ச்சலில் ஈடுபட்ட யானைகள், அவ்வப்போது கோபத்தில் பிளீரியது பார்வையாளர்களை அச்சம் அடைய செய்தது. யானைகள் சண்டையிட்ட காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.






      Dinamalar
      Follow us