sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'சி-விஜில்' செயலி மூலம் பெறப்பட்ட புகார்கள் ஆய்வு

/

'சி-விஜில்' செயலி மூலம் பெறப்பட்ட புகார்கள் ஆய்வு

'சி-விஜில்' செயலி மூலம் பெறப்பட்ட புகார்கள் ஆய்வு

'சி-விஜில்' செயலி மூலம் பெறப்பட்ட புகார்கள் ஆய்வு


ADDED : ஏப் 04, 2024 10:56 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டியில் 'சி-விஜில்' செயலி மூலம் பெறப்பட்ட புகார்கள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

மாநிலத்தில் லோக்சபா தேர்தல், ஏப்., 19ல் ஒரே கட்டமாக நடக்கிறது. அதற்காக, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், 'சி-விஜில்' செயலி மூலம் பெறப்பட்ட புகார்கள் குறித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கட்டுப்பாடு அறையின் தொலைபேசி வாயிலாக, பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக, 12டி படிவங்கள் வழங்கப்பட்டு, விருப்பம் தெரிவித்த நபர்களுக்கு தபால் சீட்டுகள் தொகுதி பொறுப்பு அலுவலரிடம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us