sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தடுப்பணைக்குள் மூங்கில் துார் உடனே அகற்றுவது அவசியம்

/

தடுப்பணைக்குள் மூங்கில் துார் உடனே அகற்றுவது அவசியம்

தடுப்பணைக்குள் மூங்கில் துார் உடனே அகற்றுவது அவசியம்

தடுப்பணைக்குள் மூங்கில் துார் உடனே அகற்றுவது அவசியம்


ADDED : மே 23, 2024 04:48 AM

Google News

ADDED : மே 23, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார் தொரப்பள்ளி அருகே, குணில் ஆற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டு தடுப்பணையில் கிடக்கும் மூங்கில் துாரை அகற்ற வேண்டும்.

கூடலுார் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், தொரப்பள்ளி குணில்வயல் பகுதியில் உள்ள குணில் ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், கரையில் இருந்த மூங்கில் துார் விழுந்து, இழுத்து வரப்பட்டு ஆற்றின் தடுப்பணைக்குள் வந்து சேர்ந்தது. அப்பகுதியில், ஆற்று நீர் கடந்து செல்ல தடை ஏற்பட்டுஉள்ளது.

விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில் தொடரும் மழையின் போது, தடுப்பணை பகுதியில் காணப்பட்ட, மூங்கில் துார் இழுத்து வரப்பட்டுள்ளது.

இந்த துார் பாலத்தில் சிக்கி, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக தடுப்பணை பகுதியில் கிடக்கும் மூங்கில் துாரை அகற்ற வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us