sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

செந்நாய் குட்டி பலி வனத்துறை விசாரணை

/

செந்நாய் குட்டி பலி வனத்துறை விசாரணை

செந்நாய் குட்டி பலி வனத்துறை விசாரணை

செந்நாய் குட்டி பலி வனத்துறை விசாரணை


ADDED : மார் 28, 2024 04:15 AM

Google News

ADDED : மார் 28, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், : மசினகுடி, சீகூர் வனப்பகுதியில் செந்நாய் குட்டி இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதுமலை, மசினகுடி கோட்டம், சீகூர் வனச்சரகம், சீகூர் வடக்கு வனப்பகுதியில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில், செந்நாய் குட்டி காயத்துடன் இறந்து கிடந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

துணை இயக்குனர் அருண்குமார், வனவர் மசினன் அதன் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில், 'பிறந்து, ஆறு மாதமான, ஆண் செந்நாய் குட்டி, மாமிசம் உண்ணி தாக்கியதில் உயிரிழந்துள்ளது. ஆனாலும், அதன் உடல் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது,'என்றனர்.






      Dinamalar
      Follow us