தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 07, 2025 08:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2025 08:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மஞ்சூர்:

குந்தா தாலுகா, விவசாயிகள் சங்கம் சார்பில், எடக்காடு தபால் நிலையம் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், 'கிசான் தொகை ஏற்கனவே வழங்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்; கிஷான் தொகை, 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்; விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி என்பதன் அடிப்படையில், நீலகிரி தேயிலை உற்பத்தி செலவுடன் கூடிய ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; நாட்டிலுள்ள அனைத்து விவசாய விலை பொருட்களுக்கும் குறைந்த பட்சம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us