sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புதரால் வாகன ஓட்டிகள் திணறல் அகற்ற நடவடிக்கை தேவை

/

புதரால் வாகன ஓட்டிகள் திணறல் அகற்ற நடவடிக்கை தேவை

புதரால் வாகன ஓட்டிகள் திணறல் அகற்ற நடவடிக்கை தேவை

புதரால் வாகன ஓட்டிகள் திணறல் அகற்ற நடவடிக்கை தேவை


ADDED : மே 13, 2024 11:55 PM

Google News

ADDED : மே 13, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டி - சோலுார் சாலையில் இருப்புறம் வளர்ந்துள்ள முட்புதரால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

ஊட்டி அருகே சோலுார் கிராமத்தில், 14 கிராமங்கள் உள்ளன. தவிர, பழங்குடியினர் கிராமங்களும் உள்ளன. இப்பகுதிகளுக்கு ஊட்டியிலிருந்து அரசு பஸ் இயக்கப்படுகிறது. தனியார் வாகனங்களும் அதிகளவில் சென்று வருகிறது. சோலுார் சந்திப்பிலிருந்து, 8 கி.மீ., தொலைவிற்கு இருப்புறமும் முட்புதர் அடர்ந்து வளர்ந்துள்ளது.

குறுகலான சாலையில் இருபுறம் வளர்ந்துள்ள முட்புதரால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமப்படுகின்றனர். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளை முட்புதர் அவ்வப்போது பதம் பார்ப்பதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

'நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் இருப்புறம் வளர்ந்துள்ள முட்புதரை அகற்ற வேண்டும், என, அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் விரைவில் ஆய்வு மேற்கொண்டு முட்புதரை அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us