sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பறிமுதல் ரூ. 3.66 கோடி ரிலீஸ் ரூ. 2.17 கோடி தேர்தல் நெருங்குவதால் வாகன சோதனை தீவிரம்

/

பறிமுதல் ரூ. 3.66 கோடி ரிலீஸ் ரூ. 2.17 கோடி தேர்தல் நெருங்குவதால் வாகன சோதனை தீவிரம்

பறிமுதல் ரூ. 3.66 கோடி ரிலீஸ் ரூ. 2.17 கோடி தேர்தல் நெருங்குவதால் வாகன சோதனை தீவிரம்

பறிமுதல் ரூ. 3.66 கோடி ரிலீஸ் ரூ. 2.17 கோடி தேர்தல் நெருங்குவதால் வாகன சோதனை தீவிரம்


ADDED : ஏப் 11, 2024 07:14 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரி லோக்சபா தொகுதி, 'ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர்,' ஆகிய, 6 தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அந்தந்த தொகுதிகளில், 72 தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றியும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு வந்ததாக, தேர்தல் பறக்கும் படையினரால், 3.66 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட தேர்தல் பிரிவில் அமைக்கப்பட்ட கருவூல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில், உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட நபர்களுக்கு, நேற்றைய நிலவரப்படி, 2.17 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

தேர்தல் நெருங்கி வருவதால் பணம் மற்றும் பொருட்கள் எடுத்து வர வாய்ப்பு இருப்பதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்; போலீசார் வாகன சோதனையை தீவிர படுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us