sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மண் லாரி சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளி பலி

/

மண் லாரி சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளி பலி

மண் லாரி சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளி பலி

மண் லாரி சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளி பலி


ADDED : மார் 28, 2024 05:38 AM

Google News

ADDED : மார் 28, 2024 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு, : துாங்கி கொண்டிருந்த கட்டட தொழிலாளி மீது லாரி ஏறியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அயிலுாரை சேர்ந்தவர் ரமேஷ், 45. கட்டுமான கூலி தொழிலாளியான இவர், அப்பகுதியில் ஜெயபிரகாஷ் என்பவரின் புது வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மண் இறக்க வந்த லாரி, அங்கு தரையில் படுத்து துாங்கி கொண்டிருந்த ரமேஷ் மீது ஏறியது. இதில், லாரி சக்கரத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

தகவல் அறிந்து வந்த நெம்மாரா போலீசார், அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் விஸ்வம்பரன் போலீசில் சரணடைந்தார்.






      Dinamalar
      Follow us