sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

/

மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை


ADDED : டிச 28, 2025 07:25 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: -மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவிலில், மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.

நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டி பஞ்., ஆத்துார் பிரதான சாலையில் மெட்டாலா அமைந்துள்ளது. இங்குள்ள கணவாய் ஆஞ்ச-நேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீமிதி விழா, சனிக்கிழமை, அமாவாசை, பவுர்-ணமி மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகிய நாட்-களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். முக்கி-யமாக புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.

இந்நிலையில், மார்கழி மாத சனிக்கிழமையான, நேற்று, இக்கோவிலில் சுவாமிக்குச் சிறப்பு வழி-பாடு நடந்தது. முன்னதாக, அதிகாலை வேளையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமி வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிர-சாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us