sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அலவாய்பட்டியில் மக்கள் குறை கேட்பு கூட்டம்

/

அலவாய்பட்டியில் மக்கள் குறை கேட்பு கூட்டம்

அலவாய்பட்டியில் மக்கள் குறை கேட்பு கூட்டம்

அலவாய்பட்டியில் மக்கள் குறை கேட்பு கூட்டம்


ADDED : டிச 19, 2025 06:11 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், கிராமங்கள்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அலவாய்ப்பட்டி பஞ்., பகுதிக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

குடிநீர், கழிவுநீர் ஓடை, கழிப்பிடம், தண்ணீர், சாலை, போக்குவரத்து வசதி கேட்டு மக்கள் கோரிக்கை மனுக்களை வைத்தனர். இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் மனுக்கள் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.வெண்ணந்துார் அட்மா குழுத் தலைவர் துரைசாமி, பி,டி,ஓ., மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us