sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா முன்னாள் அலுவலர்கள் பங்கேற்பு

/

ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா முன்னாள் அலுவலர்கள் பங்கேற்பு

ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா முன்னாள் அலுவலர்கள் பங்கேற்பு

ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா முன்னாள் அலுவலர்கள் பங்கேற்பு


ADDED : டிச 19, 2025 06:09 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரத்தில், தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில், ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா கொண்டாடப்பட்டது.

மாநில தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வரதராசன் வரவேற்றார். விழாவில், 100 வயது நிறைந்த புலவர் ராமசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கேப்டன் டாக்டர் சதாசிவம் விழாவை தொடங்கி வைத்தார். முன்னாள் அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பேசினார். அப்போது அவர், 'மூத்த குடிமக்கள் தங்களது அனுபவங்களை இளைய சமுதாயத்திற்கு வழிகாட்ட பயன்படுத்த வேண்டும்' என்றார்.

தொடர்ந்து மாநில கொள்கைபரப்பு செயலாளர் அசோகன் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி வரவு செலவு கணக்கை வாசித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் செல்லம்மாள் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us