sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரப்பளீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்

/

அரப்பளீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்

அரப்பளீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்

அரப்பளீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்


ADDED : டிச 19, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: கொல்லிமலை, அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் பகுதியை சேர்ந்த 5 பேர், கோவில் நிர்வாக அதிகாரியான சுந்தர்ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து, வாழவந்தி நாடு போலீஸ் ஸ்டேஷனில் அரப்பளீஸ்வரர் கோவில் அருகே வசித்து வரும் சின்ன குழந்தை, சதீஷ் குமார், ஜெயவேல், சசிகுமார் மற்றும் தனபால் ஆகிய 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வாழவந்தி நாடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us