sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாலை மறியலில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு

/

சாலை மறியலில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு

சாலை மறியலில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு

சாலை மறியலில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : டிச 19, 2025 06:14 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட, 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம், அப்புராயன் சத்திரம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருவதால், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், குடியிருப்புகளை அகற்ற வந்தனர். அப்போது, காவிரி பழைய பாலம் நுழைவு பகுதியில் அப்பகுதியை சேர்ந்த தங்கவேல், 35, உள்பட 7 பேர் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us