sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஓட்டுச்சாவடி முகவர்களுடன் அ.தி.மு.க., ஆலோசனை

/

ஓட்டுச்சாவடி முகவர்களுடன் அ.தி.மு.க., ஆலோசனை

ஓட்டுச்சாவடி முகவர்களுடன் அ.தி.மு.க., ஆலோசனை

ஓட்டுச்சாவடி முகவர்களுடன் அ.தி.மு.க., ஆலோசனை


ADDED : நவ 08, 2025 04:36 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, ஊஞ்சப்பாளையத்தில், அ.தி.மு.க., பூத் ஏஜன்ட்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி தலைமை வகித்தார்.

நாமக்கல் மாவட்ட தொகுதி பொறுப்பாளர் பிரபு பேசுகையில், ''ஓட்டுச்சா-வடி முகவர்கள் எந்த வாக்காளர்களும் விடுபடாமல் இருக்க கவ-னமுடன் செயல்பட வேண்டும்,'' என்றார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ''எஸ்.ஐ.ஆர்., பணி, அடுத்த மாதம், 4 வரை, ஒரு மாதத்திற்கு நடக்கிறது. இறந்தவர்கள், வெளியூருக்கு சென்றவர்கள் குறித்து நாம் பலமுறை எழுதி கொடுத்தும் நீக்கப்ப-டாமல் இருந்தனர். தற்போது, தேர்தல் ஆணையமே, அந்த பணியை செய்து கொண்டிருக்கிறது. திருட்டு ஓட்டு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், தேர்தல் ஆணையம் வாக்-காளர் திருத்தம் பணியை செய்கிறது.தி.மு.க.,வினர் திருட்டு ஓட்டு போட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு வாய்ப்பு இல்லாமல் தேர்தல் ஆணையம் செய்வதால் தான், அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். சிறப்பு வாக்காளர் திருத்தம் நடைபெற வேண்டும் என, அ.தி.மு.க., சார்பில் நீதிமன்றத்திற்கு செல்வோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us