ADDED : அக் 31, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில், பழமை-யான சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்-கோவில் அருகே, தெப்பக்குளம் உள்ளது. இந்த குளம், கடந்த, 30 ஆண்டுகளாக கழிவுநீர் கலந்து பராமரிப்பு இன்றி இருந்தது. குளத்தில் உள்ள கழி-வுநீரை, படகு மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது
. அப்போது, படகில் திடீரென உருண்டை வடிவில் உருவம் ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதை எடுத்து பார்த்த போது, ஆமை என தெரியவந்தது. 2 கிலோ எடையில் இருந்த இந்த ஆமையை ஏரா-ளமானோர் பார்த்து சென்றனர்.

