sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கடை முன் மோடி அமித் ஷா படம் வைத்தவர் கைது

/

கடை முன் மோடி அமித் ஷா படம் வைத்தவர் கைது

கடை முன் மோடி அமித் ஷா படம் வைத்தவர் கைது

கடை முன் மோடி அமித் ஷா படம் வைத்தவர் கைது


ADDED : ஏப் 13, 2024 02:08 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம்,ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் - ஆனங்கூர் சாலையில், சேகர் என்பவர் பால்கடை நடத்துகிறார்.

அந்த கடையின் முன் ஒரு பலகையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்தார்.

இதையறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரியான, உதவி வேளாண்மை அலுவலர் பரமசிவம், 42, 'இது, தேர்தல் விதிமீறல்' என, குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பால் கடை உரிமையாளரான சேகரை போலீசார கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us