sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லேசர் மூலம் பிரசாரம் புரஜக்டர் பறிமுதல்

/

லேசர் மூலம் பிரசாரம் புரஜக்டர் பறிமுதல்

லேசர் மூலம் பிரசாரம் புரஜக்டர் பறிமுதல்

லேசர் மூலம் பிரசாரம் புரஜக்டர் பறிமுதல்


ADDED : ஏப் 11, 2024 11:23 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 11:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் - பரமத்தி சாலை, நகராட்சிக்கு சொந்தமான செலம்பகவுண்டர் பூங்காவில் ஒரு பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றை சுற்றிலும் தகரத்தால் வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், அந்த தகரத்தின் மீது, எதிரே உள்ள பலுாடா கடையில் இருந்து புரஜக்டரை பயன்படுத்தி, லேசர் மூலம் உதயசூரியன் சின்னத்தை பிரதிபலிக்க செய்துள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்த தேர்தல் பறக்கும் படையின், புராஜக்டரை பறிமுதல் செய்தனர். அங்கு வந்த, அ.தி.மு.க.,வினர், அனுமதியின்றி விளம்பரம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொ.ம.தே.க.,வினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us