sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கண்மாயில் மூழ்கி தொழிலாளி சாவு

/

கண்மாயில் மூழ்கி தொழிலாளி சாவு

கண்மாயில் மூழ்கி தொழிலாளி சாவு

கண்மாயில் மூழ்கி தொழிலாளி சாவு


ADDED : மார் 11, 2024 06:22 AM

Google News

ADDED : மார் 11, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை எஸ்.எஸ். காலனி ராஜிவ் காந்தி நகர் சவுந்தரபாண்டியன் மகன் முத்துப்பாண்டி 19, பலசரக்கு கடையில் வேலை பார்த்தார். நேற்று மாலை சித்தப்பா ரவிக்குமார், உறவினர்களுடன் மாடக்குளம் கண்மாய் முனியாண்டி புரம் பகுதியில் குளித்தார். கண்மாய் தண்ணீரில் மூழ்கி தவித்துக் கொண்டிருந்த

முத்துப்பாண்டியை பார்த்த ரவிக்குமார் மற்றும் உறவினர்கள் அவரை காப்பாற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us