sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

/

குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்


ADDED : செப் 09, 2025 04:25 AM

Google News

ADDED : செப் 09, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம், மதுரை நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் மாநில துணைத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.

நிர்வாகி ராஜூ வரவேற்றார். ஓய்வு பேராசிரியர் ராமராஜ், ஓய்வு தாசில்தார் கனகராஜ், ஓய்வு ரயில்வே பொறியாளர் பிரியாமலர்விழி பங்கேற்றனர்.

ஐந்து மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வைகை நதியை துார்வார வேண்டும். அமெரிக்க அரசின் இந்திய பொருள் மீதான 50 சதவீத வரிவிதிப்பை கண்டிப்பதுடன், பருத்தி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் கோரிக்கைப்படி ஏற்றுமதி பொருட்களின் வரிவிதிப்பை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிராக்டர் உட்பட விவசாய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., வரிவிதிப்பில் தளர்த்தியதற்கு நன்றி தெரிவிப்பது, மதுரை மாவட்டத்தில் உள்ள பாசன குளங்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றி, கரைகளை பலப்படுத்த வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் பாகுபாடின்றி கடன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us