sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நிதி

/

தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நிதி

தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நிதி

தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நிதி


ADDED : பிப் 14, 2024 04:38 AM

Google News

ADDED : பிப் 14, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் இந்நாள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக முன்னாள் மாணவர்கள் ரூ.44 லட்சம் நிதி வழங்கினர்.

இங்கு 1992- -96ல் படித்த மாணவர்கள் அசோக், செந்தில், சிவக்குமார், பாலமுகன், பரமசிவம் ஆகியோர் கல்லுாரித் தலைவர் ஹரி தியாகராஜனிடம் வழங்கினர். முதல்வர் பழனிநாத தராஜா, முன்னாள் மாணவர்கள் சங்க தொடர்புத் துறை அலுவலர் கார்த்திகேயன் உடனிருந்தனர்.

ஹரிதியாகராஜன் கூறியதாவது: முன்னாள் மாணவர்கள் வழங்கிய நிதி வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, வட்டித் தொகையை கொண்டு கல்லுாரி நிறுவனர் நாளில் பிளஸ் 2 ல் அதிக மதிப்பெண், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஒழுக்கம், வருகைப் பதிவு, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. கல்லுாரிக்கு எப்.சி.ஆர்.ஏ., அனுமதி கிடைத்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவர்களும் உதவ வசதியாக இருக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us