sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போராட்டத்திற்கு ஆதரவு

/

போராட்டத்திற்கு ஆதரவு

போராட்டத்திற்கு ஆதரவு

போராட்டத்திற்கு ஆதரவு


ADDED : நவ 29, 2024 06:23 AM

Google News

ADDED : நவ 29, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பணியிடங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் 3வது நாளாக நேற்று தொடர்ந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், 'அரசின் நலத்திட்டங்களை இரவு பகல் பாராது மக்களிடையே கொண்டு செல்வோர் தங்கள் கோரிக்கைக்காக பல போராட்டங்களை நடத்தினர். அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் பலமுறை பேசியுள்ளனர். அப்போது கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்த அரசு, அதை நிறைவேற்றவில்லை. அவர்களை உதாசீனப்படுத்துவது தொடர்கிறது. இதனை கண்டிப்பதோடு, வருவாய் அலுவலர்களை அழைத்து பேசி, கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us