sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தாசில்தார் முன் தற்கொலை முயற்சி

/

தாசில்தார் முன் தற்கொலை முயற்சி

தாசில்தார் முன் தற்கொலை முயற்சி

தாசில்தார் முன் தற்கொலை முயற்சி


ADDED : ஜூன் 03, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் தாலுகா சிலைமலைபட்டி ராமகிருஷ்ணன். இவர் தன் நிலத்தை அளக்க வருவாய்த்துறையில் பல முறை மனு அளித்தும் நிலம் அளக்கப்படாததால் உயர்நீதிமன்றம் மதுரை கிளையை அணுகினார்.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுப்படி சர்வேயர் ஜெக மணி மே 10ல் இடத்தை அளக்கச் சென்ற போது அருகில் இருந்த நிலத்துக்கு சொந்தக்கார ரான அதே ஊரைச் சேர்ந்த காந்தி மகன் அழகர்சாமி உறவினர்களுடன் அவரை தடுத்தார்.

நேற்று மாலை அந்த நிலத்தை அளக்க தாலுகா அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் செல்ல தயாராக இருந்தபோது, அழகர்சாமி தாசில்தார் தனி அறைக்கு சென்று தாசில்தார் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அங்கிருந்தவர்கள் தடுத்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us