sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மதுரையில் மறியல்: 711 பேர் கைது

/

 மதுரையில் மறியல்: 711 பேர் கைது

 மதுரையில் மறியல்: 711 பேர் கைது

 மதுரையில் மறியல்: 711 பேர் கைது


ADDED : டிச 24, 2025 06:45 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தொழிலாளர் விரோத 4 சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, மதுரையில் சி.ஐ.டி.யூ., சங்கம் சார்பில் மறியலில் ஈடுபட்ட 227 பெண்கள் உட்பட 711 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர்கள் தெய்வராஜ், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் லெனின் தொடங்கி வைத்தார். 200 பெண்கள் உட்பட 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாடிப்பட்டியில் மாவட்ட குழு சி.ஐ.டி.யு., இந்திய தொழிற்சங்க மையம், வாடிப்பட்டி பொது தையல் கட்டுமான உள்ளாட்சி சங்கங்கள் சார்பில் நடந்த மறியலுக்கு மாவட்ட தலைவர் அரவிந்தன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், துணை செயலாளர் ஜீவானந்தம், துணைத் தலைவர் தெய்வம், தையல் சங்க மாவட்ட குழு இருளப்பன் பங்கேற்றனர். சமயநல்லுாரில் மாவட்ட பொருளாளர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டி.கல்லுப்பட்டியில் சி.ஐ.டி.யூ., மாவட்டச் செயலாளர் மலைகண்ணன் தலைமையில் மறியல் நடந்தது. மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உட்பட 111 பேர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us