sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரோட்டில் காய்ந்த மரங்கள் சாய்ந்தால் விபரீதம்

/

ரோட்டில் காய்ந்த மரங்கள் சாய்ந்தால் விபரீதம்

ரோட்டில் காய்ந்த மரங்கள் சாய்ந்தால் விபரீதம்

ரோட்டில் காய்ந்த மரங்கள் சாய்ந்தால் விபரீதம்


ADDED : செப் 17, 2025 03:33 AM

Google News

ADDED : செப் 17, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு :அலங்காநல்லுார்- - பாலமேடு மெயின் ரோட்டில் முறிந்து விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம் உள்ளது.

இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுக்காம்பட்டி, தேவசேரி பிரிவு, கீழச்சின்னணம்பட்டி பிரிவு பகுதிகளில் ரோட்டோரம் பட்டுப்போன நிலையில் காய்ந்த மரங்கள் பல உள்ளன. சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் அவை வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. காற்று, மழை நேரங்களில் கிளைகள் முறிந்து ரோட்டில் விழுவதால் டூவீலரில் செல்வோர் காயமடைகின்றனர். விபத்து ஏற்படுத்தும் வகையில் நிற்கும் பட்டுப்போன மரங்களை அகற்ற வனம், நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us