sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., உண்ணாவிரதம்

/

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., உண்ணாவிரதம்

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., உண்ணாவிரதம்

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., உண்ணாவிரதம்


ADDED : செப் 27, 2024 07:07 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், அ.தி.மு.க., ஆட்சி திட்டங்களை மீண்டும் அமல்படுத்தவும் வலியுறுத்தி மதுரை நகரில் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் நடக்க உள்ளது. இதற்காக அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முதல்வர் வெளிநாடு சென்றார் அது தோல்வி தான். இதுகுறித்து பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டார்.

ஆனால் அதை கொடுக்க மறுக்கிறார்கள். தொழில் துறை அமைச்சர் கூறிய அறிக்கையை வெள்ளை அறிக்கை என்று முதல்வர் கூறுகிறார். நாங்கள் தங்கத்தை கேட்கிறோம். ஆனால் அவர்கள் பித்தளையில் தங்கம் பூசுவது போல கூறுகிறார்கள் என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசன், எஸ்.எஸ். சரவணன், சதன் பிரபாகரன், மாணிக்கம், ஜெ., பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ஜெரால்டு, இளங்கோவன், தமிழழகன் உட்பட பல கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us