sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தள்ளி தள்ளி போகும் பஸ் ஸ்டாண்ட் திறப்பு

/

தள்ளி தள்ளி போகும் பஸ் ஸ்டாண்ட் திறப்பு

தள்ளி தள்ளி போகும் பஸ் ஸ்டாண்ட் திறப்பு

தள்ளி தள்ளி போகும் பஸ் ஸ்டாண்ட் திறப்பு


ADDED : செப் 14, 2025 04:16 AM

Google News

ADDED : செப் 14, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் ரூ.2.27 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் கடந்த மே மாதம் தொடங்கின. '60 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்' என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், 100 நாட்களை கடந்தும் பணிகள் நிறைவு பெறவில்லை.

நகராட்சி அதிகாரிகளோ 'செப்., 15ல் திறக்கப்படும்' என்று சமாளித்தனர்.

இந்நிலையில் செப்.,25ல் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார். பஸ் ஸ்டாண்ட் பணிகள் காரணமாக திறப்பு விழாவும் தள்ளிப் போகிறது.

இதனால் திருமங்கலம் பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.






      Dinamalar
      Follow us