ADDED : ஜன 23, 2024 04:53 AM
அ நிறம் | அளவு
மேலுார்: கொட்டாணிபட்டி மந்தைகருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.,21 யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிவில் கும்பாபிஷேகம் நடந்தது. வெள்ளலுார் நாட்டை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
