sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா: கலெக்டரிடம் மனு

/

 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா: கலெக்டரிடம் மனு

 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா: கலெக்டரிடம் மனு

 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா: கலெக்டரிடம் மனு


ADDED : டிச 19, 2025 07:09 AM

Google News

ADDED : டிச 19, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அவனியாபுரம் கிராம கமிட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் உட்பட சிலர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: அவனியாபுரத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பூர்வகுடி மக்கள். எங்கள் முன்னோர் காலம்தொட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடக்கிறது. இவ்விழாவை பல்வேறு தரப்பினர் சாதி அடிப்படையில் தாங்கள் தான் நடத்த வேண்டும் என உரிமை கோருகின்றனர்.

இவ்விழா அனைவருக்கும் பொதுவானது. எங்களுக்குள் ஜாதி மத வேறுபாடும் கிடையாது. எங்கள் பகுதியில் அதிகளவில் இளைஞர்கள் காளைகளை வளர்த்து வருகின்றனர். அதிகளவில் ஜல்லிக்கட்டு வீரர்களும் உள்ளனர். இவ்விழாவை யாருக்கும் பாதகமின்றி, சாதி, மத அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது மக்கள் சார்பில் நடத்த அனுமதி தரவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us