sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காங்., டோக்கன்: மூவர் மீது வழக்கு

/

காங்., டோக்கன்: மூவர் மீது வழக்கு

காங்., டோக்கன்: மூவர் மீது வழக்கு

காங்., டோக்கன்: மூவர் மீது வழக்கு


ADDED : ஏப் 15, 2024 01:41 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர், : பேரையூர் அருகே வத்ராப் சாலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தேர்தல் அலுவலர் ஈஸ்வரராஜா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தும்மநாயக்கன்பட்டியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற காரை சோதனை செய்த போது காங்., கட்சியைச் சேர்ந்த பேரையூர் கணேசன் 41, மணிகண்டன் 32, காமாட்சி 38, இருந்தனர். அவர்களிடம் 1998 கட்சி டோக்கன்களை பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us