sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் பாலத்திற்கு தோண்டிய பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ

/

மதுரையில் பாலத்திற்கு தோண்டிய பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ

மதுரையில் பாலத்திற்கு தோண்டிய பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ

மதுரையில் பாலத்திற்கு தோண்டிய பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ


ADDED : மே 20, 2024 06:43 AM

Google News

ADDED : மே 20, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை செல்லுார் பகுதியில் பாலம் வேலைக்காக தோண்டிய பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது.

மதுரையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. கோரிப்பாளையம் -செல்லுார் செல்லும் ரோட்டில் பால வேலைகள் நடைபெற்று வருகிறது.

பாலத்திற்கான துாண் அமைப்பதற்காக ஆறு அடிக்கும் அதிகமாக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்தப் பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்தது.

தெற்கு வாசலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆனையூரில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக ஷேர் ஆட்டோவில் சென்றனர். ஆட்டோ பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அனைவரையும் மீட்டனர்.

காயமடைந்த ஆட்டோ டிரைவர் ஓடிவிட்டார். விபத்து குறித்து செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us