sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நடைபயிற்சி சென்ற முதியவர் மாயம்

/

நடைபயிற்சி சென்ற முதியவர் மாயம்

நடைபயிற்சி சென்ற முதியவர் மாயம்

நடைபயிற்சி சென்ற முதியவர் மாயம்


ADDED : ஏப் 03, 2024 02:13 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார் கனங்கா, 65; கடந்த, 31ல், ஒடிசாவில் இருந்து, ஓசூர் லட்சுமி நாராயண நகரிலுள்ள மருமகன் சரோஜ்குமார் தாஸ், 38, வீட்டிற்கு வந்தார்.

அன்று மாலை, 5:30 மணிக்கு நடைபயிற்சிக்கு சென்ற அஜய்குமார் கனங்கா, வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது மருமகன் புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us