sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிராமங்களை ஒட்டி சுற்றித்திரிந்த யானைகள் பொதுமக்கள் அதிர்ச்சி

/

கிராமங்களை ஒட்டி சுற்றித்திரிந்த யானைகள் பொதுமக்கள் அதிர்ச்சி

கிராமங்களை ஒட்டி சுற்றித்திரிந்த யானைகள் பொதுமக்கள் அதிர்ச்சி

கிராமங்களை ஒட்டி சுற்றித்திரிந்த யானைகள் பொதுமக்கள் அதிர்ச்சி


ADDED : மார் 09, 2024 12:35 AM

Google News

ADDED : மார் 09, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிராமங்களை ஒட்டி யானைகள் சுற்றித்திரிந்ததால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 100 க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் சுற்றித்திரிகின்றன. இதில், ஜவளகிரி காப்புக்காட்டில் தனியாக முகாமிட்டிருந்த மூன்று யானைகள், நேற்று அதிகாலை நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, கெண்டகானப்பள்ளி, மலசோனை ஆகிய கிராமத்தை ஒட்டி சுற்றித்திரிந்தன. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் மற்றும் வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். விவசாய நிலங்கள் வழியாக வனப்பகுதியை நோக்கி யானைகள் சென்றதால், பல்வேறு இடங்களில் விவசாய பயிர்கள் நாசமாகின. விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிராமங்களை நோக்கி யானைகள் அடிக்கடி படையெடுத்து வருவதை தடுக்கும் வகையில், அவற்றை கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us