sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நெல்லுமார் அக்ரஹார இளம்பெண் மாயம்

/

நெல்லுமார் அக்ரஹார இளம்பெண் மாயம்

நெல்லுமார் அக்ரஹார இளம்பெண் மாயம்

நெல்லுமார் அக்ரஹார இளம்பெண் மாயம்


ADDED : ஏப் 17, 2024 02:00 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், மாலுார் அருகே மதனட்டி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் மனைவி சந்திரகலா, 27; கடந்த மாதம், 20 ல், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த நெல்லுமார் அக்ரஹாரத்திலுள்ள தன் தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.

கடந்த, 7ல் காலை, 10:00 மணிக்கு ஊர் திரும்ப, தளி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார். ஆனால் அவர், வீட்டிற்கு செல்லாமல் மாயமானார். அவரது தம்பி சதீஷ், 24, புகார்படி, தளி போலீசார் மாயமான சந்திரகலாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us