sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வாங்கிய கடனை திருப்பி தராத விவசாயியை தாக்கியவர் கைது

/

வாங்கிய கடனை திருப்பி தராத விவசாயியை தாக்கியவர் கைது

வாங்கிய கடனை திருப்பி தராத விவசாயியை தாக்கியவர் கைது

வாங்கிய கடனை திருப்பி தராத விவசாயியை தாக்கியவர் கைது


ADDED : மே 08, 2025 12:52 AM

Google News

ADDED : மே 08, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி,:காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஹள்ளியை சேர்ந்தவர் சின்னப்பையன்,55; விவசாயி. இவர், அதேபகுதியை சேர்ந்த உறவினர்கள் சம்பத், 56, பச்சையம்மாள், 60, குப்பு, 30 ஆகியோரிடம், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், 41.40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தரவில்லை.

கடந்த, 4ல், சின்னப்பையன் விவசாய நிலத்திற்கு வந்த சம்பத், பணத்தை கேட்டு தகராறு செய்து நிலத்திற்கு போடப்பட்ட பென்சிங் வேலிகளை உடைத்து சேதப்படுத்தினார். இது குறித்து கேட்ட சின்னப்பையனையும் தாக்கினார். இது குறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசில் அளித்த புகார்படி சம்பத்தை, காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us